/ தினமலர் டிவி
/ பொது
/ இலங்கை அதிபர் அனுராவுக்கு அதிர்ச்சி தந்த தமிழர்கள் | Sri Lanka Election | Anura Kumara Dissanayake
இலங்கை அதிபர் அனுராவுக்கு அதிர்ச்சி தந்த தமிழர்கள் | Sri Lanka Election | Anura Kumara Dissanayake
இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 21ல் நடந்தது. வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகபட்சமாக 38 பேர் போட்டியிட்டனர். முன்னாள் அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரா, ராஜபக்சே மகன் நமல், தமிழ் அமைப்புகளின் பொது வேட்பாளர் அரிய நேத்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
செப் 23, 2024