உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீண்டும் வெடித்த பட்டாசு ஆலை 2 உயிர்கள் பறிபோன சோகம்

மீண்டும் வெடித்த பட்டாசு ஆலை 2 உயிர்கள் பறிபோன சோகம்

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயதேவன்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து பணியில் இருந்த குட்டி, கார்த்திக் என்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி உராய்வின் காரணமாக விபத்து நடந்ததாக முதல் கட்ட தகவல் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரம்

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை