உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தடுப்புச்சுவர் ஆபத்தை சுட்டிக்காட்டியும் அலட்சியம்: அன்புமணி கண்டனம் student died when a wall collap

தடுப்புச்சுவர் ஆபத்தை சுட்டிக்காட்டியும் அலட்சியம்: அன்புமணி கண்டனம் student died when a wall collap

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150க்கு மேற்பட்டோர் படிக்கின்றனர். இன்று மதிய உணவு இடைவேளையின்போது, கொண்டாபுரத்தை சேர்ந்த 7 ம் வகுப்பு படிக்கும் மாணவன் மோகித், கைப்பிடி தடுப்புச்சுவர் மீது உட்கார்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான்.

டிச 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை