உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்: நீண்ட நேரம் நின்று சாமி தரிசனம் | Subramanya Swamy Temple

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்: நீண்ட நேரம் நின்று சாமி தரிசனம் | Subramanya Swamy Temple

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் முருகனுக்கு அரோகரா பக்தர்கள் முழக்கம் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. வார விடுமுறையை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்

ஜன 11, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

திகழ் ஓவியன் IJAX ONTARIO
ஜன 11, 2026 15:04

சுவாமி கும்பிட்ட கையோடு, வரும் தேர்தலில், விடியல் எனும் சூரபத்மனை, வீட்டுக்கு அனுப்புங்கள் இந்துக்களே... சிறுபான்மையினரிடம் இருக்கும் மதப் பற்று கொஞ்சமாவது நம்மிடமும் இருக்க வேண்டும்...இல்லையேல், அடுத்த 5 ஆண்டுகளும் இமாம்களின் கொடுங்கோல் ஆட்சி இந்துக்களை ஏறி மிதித்து விடும்...விழித்துக் கொள்ளுங்கள்...


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை