உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றம் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி விளக்கம் Supreme C

திருப்பரங்குன்றம் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி விளக்கம் Supreme C

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதனை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திருப்பரங்குன்றம் வழக்கு பயணித்த பாதை, நீதிபதியின் உத்தரவு, அதை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குறித்து சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்தார்.

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை