உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை: தெலங்கானாவில் பரபரப்பு collector and officials attacked mob attacks

கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை: தெலங்கானாவில் பரபரப்பு collector and officials attacked mob attacks

தெலங்கானா மாநிலம் விகராபாத் Vikarabad மாவட்டம் லகாச்சார்லா கிராமத்தில் பார்மா நிறுவனம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியில் மும்முரம் காட்டியது மக்களை ஆத்திரமடைய வைத்தது. இந்நிலையில் பார்மா கம்பெனி அமைக்க மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை துத்யாலா நகரில் கலெக்டர் பிரதீக் ஜெயின் prateek jain கூட்டினார்.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை