/ தினமலர் டிவி
/ பொது
/ தென்காசி கோர விபத்தில் பகீர் தகவல் tenkasi bus accident |tenkasi tragedy | duraisamypuram accident
தென்காசி கோர விபத்தில் பகீர் தகவல் tenkasi bus accident |tenkasi tragedy | duraisamypuram accident
தென்காசி அடுத்த இடைகால் துரைசாமிபுரத்தில் நடந்த கோர விபத்து நெஞ்சை உலுக்கிப்போட்டுள்ளது. தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி இறந்தனர். 38 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நவ 24, 2025