/ தினமலர் டிவி
/ பொது
/ வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ கைது! | Theni | Fraud | Scam | Police Investigation
வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ கைது! | Theni | Fraud | Scam | Police Investigation
தேனி, போடிநாயக்கனூர் அருகே ராசிங்கபுரம் கரியப்ப கவுண்டன்பட்டியில் வசித்து வருபவர் விவசாயி மதன் பிரபு. இவர் ராசிங்க புரத்திலிருந்து தேவாரம் சென்ற போது சதீஷ்குமார் என்ற நபர் வழிமறித்து உள்ளார். தான் போடிநாயக்கனூர் எஸ்ஐ என கூறி லைசென்ஸ் மற்றும் ஆவணங்களை கேட்டுள்ளார்.
ஜன 24, 2026