வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தவறு செய்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதுதான் அவர்களுக்கு கொடுக்கும் சரியான தண்டனையாக இருக்கும் தெரியாமல் அவர்கள் தவறு செய்ததில்லை தெரிந்தே தான் தவறு செய்துள்ளனர் எனவே தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்
அந்த மூவரும் தாங்கள்தான் தடை செய்ய முடிவெடுத்தோம் என்கிறார்கள். அப்பட்டமான பொய் என்று தோன்றுகிறது. என்னால் அதை நம்பமுடியவில்லை.. நீங்கள் நம்புகிறீர்களா மக்களே? இந்த அதிகாரிகளை பதவியை விட்டு நீக்குவதுடன் அதிகபட்ச சிறை தண்டனை தரவேண்டும். இதர அரசு அதிகாரிகள் அப்போதுதான் நீதிமன்ற உத்தரவை மதிப்பார்கள். நீதிபதியை பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் சொய்ய வேண்டும் என்று சட்டத்தை தவறாகவும்,காழ்ப்புணர்ச்சியுடன், அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கிய கையெழத்திட்ட எம்பீக்கள் மீது உரிய நடவடிக்கை பாராளுமன்ற சபாநாயகர் எடுக்க வேண்டும்.
காங்கிரதுலேஷன்ஸ் டு டேக் அச்டின் அகைன்ஸ்ட் தி ஆஃபிஸில் ஸ் டு ரேமொவே பிரேம் யு post
ஐக்கோர்ட் அவமதிப்புக்கு சரியான தண்டணை கொடுக்க வேண்டும். முன்பு ஒருவர் ஐக்கோர்ட்டாவது .... என்று கூறியதற்க்கு ஐக்கோர்ட் வழங்கிய தண்டனையை இவர்களுக்கும் கொடுத்து நீதிமன்ற மாண்பை நிலை நிறுத்த வேண்டும்.
தவறுசெய்த அரசு ஊழியர்களை கடுமையாக தண்டித்து அவர்களின் சர்வீஸ் புக் இல் கருப்பு மார்க் வைத்தால் தான் திருந்துவார்கள்
தீபம் ஏற்றப்பட வேண்டும்
நீதிக்கு தலை வணங்குவோம் இறைமையை பேணுவோம்
கடவுள் மறுப்பாளர்கள் புராண காலம் முதல் வாழ்ந்துள்ளனர் அவர்கள் அக்காலத்திலிருந்து கடவுள் வழிப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்களை அசுரர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்னாடு தற்போது அசுரர்களான திமுக வின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இந்துக்கலுக்கு எதிராக செயல்படுவார்கள் இது புராண காலம் முதல் நடந்து விரிகிறது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அசுரர்கள் என்று புராணக் காலம் முதல் வாழ்ந்து வருகிறார்கள் ஓம் சேவையான.