உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி | Vadapalani Murugan temple | 2025

வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி | Vadapalani Murugan temple | 2025

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மக்கள் கூட்டம் காரணமாக வடபழனி முருகன் கோயிலில் இன்று நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜன 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி