உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவன் நலன் கருதி அறிவுரை கூறி அனுப்பிய எஸ்பி varun kumar trichy SP Vandita Pandey IPS SP Pudukott

மாணவன் நலன் கருதி அறிவுரை கூறி அனுப்பிய எஸ்பி varun kumar trichy SP Vandita Pandey IPS SP Pudukott

வருண்குமாரின் மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டே பற்றி அவதூறான கருத்துக்கள் வளைதளத்தில் பதிவிடப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்திய திருச்சி சைபர் கிரைம் போலீசார், சர்ச்சைக்குரிய கருத்தை 11ம் வகுப்பு மாணவன் பதிவிட்டதை கண்டுபிடித்தனர். பள்ளியில் முதல் மாணவனாக விளங்கும் அந்த மாணவனையும், பெற்றோரையும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருண்குமார் வரவழைத்தார்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை