/ தினமலர் டிவி
/ பொது
/ 16 வயதில் செய்த குற்றம்: 24 வயதில் தண்டனை Villupuram Court | Judge Radhika | Sentence | Hospital Se
16 வயதில் செய்த குற்றம்: 24 வயதில் தண்டனை Villupuram Court | Judge Radhika | Sentence | Hospital Se
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கெடார் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தான். இந்த சம்பவம் 2016ம் ஆண்டு நடந்தது. சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். இந்த வழக்கை விழுப்புரத்தில் உள்ள சிறார் நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ராதிகா, குற்றவாளிக்கு நூதன தண்டனை வழங்கினார்.
ஆக 21, 2024