உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெடிக்கல் ஷாப்பில் போட்ட ஊசியால் இளைஞர் மரணம்?|Young man die |Medical injection issue| |Chennai

மெடிக்கல் ஷாப்பில் போட்ட ஊசியால் இளைஞர் மரணம்?|Young man die |Medical injection issue| |Chennai

சென்னை அடுத்த சேலையூர் சந்திரன் தெருவை சேர்ந்த ஏழுமலையின் 19 வயது மகன் சந்தோஷ். கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் கடந்த 22ம் தேதி சந்தோஷிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால், தாய் விசாலாட்சி, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள கிளினிக்கில் டாக்டரை பார்க்க அழைத்து சென்றுள்ளார். கிளினிக் மூடியிருந்ததால் அருகில் இருந்த ராகவேந்திரா மெடிக்கல் ஷாப்பில் கேட்டபோது, அங்கிருந்த பெண் சந்தோஷை பரிசோதித்து விட்டு காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ