வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காவல் துறைக்கும் பொறுப்பு உள்ளது மறுக்க இயலாது. அதே போல் பொது மக்களுக்கும் சமூகப் பொறுப்பு என்று ஒன்று இல்லையா? பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பொறுப்பில்லையா?
டிஜிபி மை நியமிக்க முடியாமல் தவிக்கிறது அரசு. மக்கள் தொகை அதிகம் அதனால் குற்றம் அதிகம் என்பதை உ பி க்கும் பொருத்திப் பார்க்க திறணியற்றவர்கள். இந்த குற்றம் யார்வந்தாலும் நடக்கும் என்பார் பிளாஸ்டிக்சேர்காரர்
போலீசுக்கு தெரியாமலா இது நடக்கும்?? அவனுங்களுக்கு மாமூல் கொடுத்துட்டு என்ன செஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க.
அனைத்தும் காவல்துறையினருக்கு தெரியும் அதனை தடுப்பதற்கு அவர்களுக்கு தெரியாது பொதுவாக ஒரு நாட்டில் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு சட்டம் வழிவகை செய்து தர வேண்டும்