உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சம்பவம் செய்தது விசிகவினர்; போலீசுக்கு இது தெரியாதா? | anbumani | pmk | mk stalin | dmk govt

சம்பவம் செய்தது விசிகவினர்; போலீசுக்கு இது தெரியாதா? | anbumani | pmk | mk stalin | dmk govt

ஓட்டுக்காக 2 சமூகத்தை மோத விடுகிறார்கள்! இதுதான் திராவிட மாடலா? ஆவேசத்தில் அன்புமணி ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி திருமால்பூரில் ஏற்பட்ட தகராறில் பாமகவை சேர்ந்த 2 இளைஞர்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி அஞ்சலிசெலுத்தினார்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ