/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மக்கள் தொகையை அதிகரிக்க ஆந்திர அரசு திட்டம்: 2 குழந்தை பெறும் பெற்றோருக்கு ஊக்கத் தொகை | Andhra
மக்கள் தொகையை அதிகரிக்க ஆந்திர அரசு திட்டம்: 2 குழந்தை பெறும் பெற்றோருக்கு ஊக்கத் தொகை | Andhra
ஆந்திராவில் தெலுகு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இங்கு, மனித வளத்தை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சட்டசபையில் பேசினார். ஆந்திராவில் குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது, 1.5 சதவீதமாக உள்ள இந்த விகிதத்தை, 2.1 ஆக உயர்த்த வேண்டும்.
மார் 06, 2026