உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏரி திறக்க அழைக்காத ஆத்திரம்: செல்வபெருந்தகை கொட்டிய வார்த்தை | Chembarambakkam | Selvaperunthagai

ஏரி திறக்க அழைக்காத ஆத்திரம்: செல்வபெருந்தகை கொட்டிய வார்த்தை | Chembarambakkam | Selvaperunthagai

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆய்வு நடத்தினார். ஏரி திறக்கப்படுவது குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்காத பொதுப்பணித்துறை அதிகாரியை வசை பாடினார்.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை