உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏரி திறக்க அழைக்காத ஆத்திரம்: செல்வபெருந்தகை கொட்டிய வார்த்தை | Chembarambakkam | Selvaperunthagai

ஏரி திறக்க அழைக்காத ஆத்திரம்: செல்வபெருந்தகை கொட்டிய வார்த்தை | Chembarambakkam | Selvaperunthagai

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆய்வு நடத்தினார். ஏரி திறக்கப்படுவது குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்காத பொதுப்பணித்துறை அதிகாரியை வசை பாடினார்.

அக் 22, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Matt P
அக் 24, 2025 09:21

மக்கள் பிரதிகளின் வேலை குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யும்படியாக இருக்க வேண்டும். திட்டங்கள் துரிதமாக நடை பெறுவதை நிச்சயப்படுத்த வேண்டும். ஏரி திறப்பதற்கு அழைத்தால் பெருமைப்பட்டு கொள்ளலாம். அதில் குறைபட்டு கொள்வதற்கு ஒன்றுமில்லை. கல்வெட்டுல பேர் வைக்கலை என்பது மக்கள் குறை தீர்ப்பா..? நானும் இருக்கிறேன் என்பதை காட்டதான்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி