உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சங்கரன்கோவிலில் சம்பவம் டிராபிக் ஜாமால் மக்கள் அவதி | dmk men attacked youth | crime police

சங்கரன்கோவிலில் சம்பவம் டிராபிக் ஜாமால் மக்கள் அவதி | dmk men attacked youth | crime police

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஷ், யோகேஸ்வரன், சூர்யா, இளங்கோ ஆகியோர் காரில் குற்றாலம் சென்றனர். அருவியில் குளித்த பிறகு ஊருக்கு காரில் புறப்பட்டனர். சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை