உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏரியை ஆக்ரமித்து புதிதாக கட்டிய கட்டடங்களை அகற்றிய அதிகாரிகள் Encroachment at Tiruverkadu| Chennai

ஏரியை ஆக்ரமித்து புதிதாக கட்டிய கட்டடங்களை அகற்றிய அதிகாரிகள் Encroachment at Tiruverkadu| Chennai

சென்னை அடுத்த திருவேற்காடு கோலடி ஏரியை ஆக்கிரமித்து நுாற்றுக்கணக்கானோர் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக இருக்கும் இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏரியை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் நேற்று அங்கு சென்றனர்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை