உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வட மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் நிரம்பியதால் அணைகளில் தண்ணீர் திறப்பு | Heavy rain | Flood

வட மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் நிரம்பியதால் அணைகளில் தண்ணீர் திறப்பு | Heavy rain | Flood

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதால், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம், டில்லி, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

ஜூலை 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை