உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2 பெண்கள், 1 சிறுவன் குளிக்க சென்ற போது சோகம் | Salem | Salem | Nangavalli | Salem Police

2 பெண்கள், 1 சிறுவன் குளிக்க சென்ற போது சோகம் | Salem | Salem | Nangavalli | Salem Police

சேலம் மேட்டூர் அருகே நங்கவள்ளி, வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிவலிங்கம். இவருடைய மகள் ரேவதி வயது 20, மகன் சிவஸ்ரீ வயது 10. அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகள் 14 வயது திவ்யதர்ஷினி. ஞாயிறு விடுமுறை தினமான இன்று, மூன்று பேரும் ஊரில் உள்ள ஏரியில் காலை துணி துவைக்க சென்றனர்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை