/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒரே தேர்தல் மசோதா ஒத்தி வைக்கப்பட்ட காரணம்! | One nation one election bills | Lok Sabha | PM Modi
ஒரே தேர்தல் மசோதா ஒத்தி வைக்கப்பட்ட காரணம்! | One nation one election bills | Lok Sabha | PM Modi
ஒரே தேர்தல் மசோதா திடீர் மாற்றம் ஏன்? லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து ஆராய்ந்து ஆலோசனை வழங்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். மார்ச் மாதத்தில் குழுவின் அறிக்கை ஜனாதிபதி முர்முவிடம் அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியம், துவக்கத்தில் அதை பல கட்டங்களாக செயல்படுத்தலாம் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
டிச 16, 2024