/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்: நிதி நிலையை சமாளிக்க போராடும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்: நிதி நிலையை சமாளிக்க போராடும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில், அந்நாட்டின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்ற மாநாட்டில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீல் உரையாற்றினார். நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 2018ல் நாட்டு மக்களில் 21 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. வறுமை தாண்டவமாடுகிறது. ஏழைகளின் எண்ணிகை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஜன 31, 2026