/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி: வான்வெளியை மூடியதால் நஷ்டம் | The Pakistan loss 123 crore
பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி: வான்வெளியை மூடியதால் நஷ்டம் | The Pakistan loss 123 crore
பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் புகுந்து தாக்கி பயங்கரவாத முகாம்களை அழித்தது. பல அமைப்புகளை சேர்ந்த 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆக 10, 2025