உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / துப்பாக்கி காட்டி மிரட்டல்: போலீஸ் மீது குறவர்கள் புகார் | Palladam | triple murder | case

துப்பாக்கி காட்டி மிரட்டல்: போலீஸ் மீது குறவர்கள் புகார் | Palladam | triple murder | case

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அமலாத்தாள் (75) மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் கடந்த நவம்பர் 28ம்தேதி இரவு அவர்களது வீட்டிலேயே கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். 8 சவரன் நகைகள் கொள்ளை போனது

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை