/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துப்பாக்கி காட்டி மிரட்டல்: போலீஸ் மீது குறவர்கள் புகார் | Palladam | triple murder | case
துப்பாக்கி காட்டி மிரட்டல்: போலீஸ் மீது குறவர்கள் புகார் | Palladam | triple murder | case
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அமலாத்தாள் (75) மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் கடந்த நவம்பர் 28ம்தேதி இரவு அவர்களது வீட்டிலேயே கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். 8 சவரன் நகைகள் கொள்ளை போனது
பிப் 18, 2025