/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்திரா ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமை: சிவ்ராஜ் சிங் சவுகான் Shivarj Sigh Chouhan on Emergency
இந்திரா ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமை: சிவ்ராஜ் சிங் சவுகான் Shivarj Sigh Chouhan on Emergency
காங்கிரசை சேர்ந்த இந்திரா பிரதமராக இருந்த போது, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து 1975ல், இந்திரா நாடு முழுதும் எமர்ஜென்சியை அமல்படுத்தினார். எமர்ஜென்சிக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாஜவை சேர்ந்த மத்திய வேளாண் அமைச்சரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சவுகான், எமர்ஜென்சி காலத்தில் தான் சிறை சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
ஜூன் 28, 2025