உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கனமழையில் ஹெலிகாப்டரில் ராணுவத்தினர் அசாத்திய மீட்பு பணி telangana flood | heavy rain IAF dramatic

கனமழையில் ஹெலிகாப்டரில் ராணுவத்தினர் அசாத்திய மீட்பு பணி telangana flood | heavy rain IAF dramatic

தெலங்கானாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், அப்பர் மனேர் என்ற இடத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் லட்சுமி என்பவரின் மகன் ஜங்கம் சுவாமி வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். மகனை மீட்டு தருமாறு மீட்பு குழுவினரிடம் அந்த தாய் கெஞ்சி கதறி அழுதார்.

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி