வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெத்து வேட்டு கூட்டம் தமிழகத்தில் உள்ளது
2029 லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த நடவடிக்கை | TN BJP | RSS | Party Reform | Annamalai
சென்னையையில் ஆர்எஸ்எஸ்- பாஜ உள்ளிட்ட அமைப்புகளின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பாஜ சார்பில் சந்தோஷ் பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் தேசிய, மாநில தலைவர்களுடன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து சந்தோஷ் ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி, கட்சியிலிருந்து அண்ணாமலை வெளியேறியதால் ஏற்பட்ட சூழல் குறித்து, ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் விவரித்து உள்ளார். இதுதொடர்பாக பாஜ நிர்வாகி ஒருவர் கூறியதாவது,
வெத்து வேட்டு கூட்டம் தமிழகத்தில் உள்ளது