/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2022 டு 2024 வரை சிபிசிஐடி திணறுவதன் பின்னணி | Vengavayal | Vengavayal Case
2022 டு 2024 வரை சிபிசிஐடி திணறுவதன் பின்னணி | Vengavayal | Vengavayal Case
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது 2022 டிசம்பர் 26ல் தெரியவந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸார் 5 சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர்.
டிச 26, 2024