உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ₹ 3500 கோடி மது ஊழலில் ஜெகனுக்கும் பங்கு | YSRCP Jagan Mohan Reddy | Andhra liquor scam

₹ 3500 கோடி மது ஊழலில் ஜெகனுக்கும் பங்கு | YSRCP Jagan Mohan Reddy | Andhra liquor scam

மாதம் 60 கோடி ரூபாய் கல்லா கட்டிய ஜெகன்! மாஜி முதல்வர் மீது சிஐடி குற்றச்சாட்டு ஆந்திராவின் முதல்வராக இருந்தவர் ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி. 2019 முதல் 2024 வரை அந்த பதவியில் இருந்தார். இவரது ஆட்சி காடலத்தில் மது கொள்முதல் மற்றும் விற்பனை யில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஜூலை 21, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JeevaKiran
ஜூலை 21, 2025 11:15

இந்த சிஐடி போலிஸார்மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும். ஏன் என்றால், அந்த காலகட்டத்தில் இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? ஆட்சியில் இருக்கும் போதே கையும் களவுமாக பிடித்தால் அடுத்தவன் இது போன்ற குற்றங்களை ஊழல்களை செய்ய மாட்டான்?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி