உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பவாரியா கும்பலை பிடிக்க வடக்கே போகாத ஊரில்ல: மாஜி ஐஜி ஜாங்கிட் | Bawaria Gang | Sudarshan case

பவாரியா கும்பலை பிடிக்க வடக்கே போகாத ஊரில்ல: மாஜி ஐஜி ஜாங்கிட் | Bawaria Gang | Sudarshan case

தமிழகத்தில் கடந்த 1995 முதல் 2005 வரை 10 ஆண்டுகளில் பவாரியா கொள்ளையர்கள் கொலை, கொள்ளை சம்பவங்களை நடத்தினர். அதில் 2005ல் கும்மிடிபூண்டி எம்எல்ஏ எம்எல்ஏ சுதர்சனம் கொலையும் அடங்கும். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொள்ளையர்களை சுட்டு பிடிக்க உத்தரவிட்டார். ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்தார். ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் தனிப்படை முகாமிட்டு, பவாரியா கொள்ளையர்கள் 13 பேரை கைது செய்தது. 2 பேர் உத்தரபிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த கதை தான் தீரன் அதிகாரம்1 சினிமாவாக வந்தது.

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை