உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கைதானவர்களிடம் இருந்து ₹33 லட்சம் மதிப்பிலான கோகைன் பறிமுதல்! Rakul preet singh | Aman preet singh

கைதானவர்களிடம் இருந்து ₹33 லட்சம் மதிப்பிலான கோகைன் பறிமுதல்! Rakul preet singh | Aman preet singh

தெலுங்கானாவில் கோகைன் எனப்படும் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஐதராபாத் ராஜேந்திரா நகர் பகுதியில் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். அதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் ப்ரீத் சிங்கும் ஒருவர். அவர்கள் 5 பேர் சிறுநீரை பரிசோதனை செய்ததில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 33 லட்ச ரூபாய் மதிப்பிலான கோகைன் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து போதைப்பொருளை வாங்க வந்த சிலரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி