உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 April 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 April 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில், வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் நடந்த கலவரத்தில், மூவர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக 270 பேர் கைது செய்யப்பட்டனர். கலவரத்தால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய இந்துக்கள், மால்டாவில் உள்ள அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மால்டா சென்ற கவர்னர் ஆனந்தா போஸ், முகாம்களில் தங்கியவர்களிடம் நலம் விசாரித்தார். கலவரத்தின் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை