வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விவசாயிகள் மட்டும் இல்லை, எதிர்காலத்தில் இந்த நாட்டின் பொக்கிஷங்களாக நிலம், மக்கள், காப்பாற்றப்படவேண்டும் என்று இனம் தினம் துடித்து வருகின்றனர், இருந்து என்ன செய்வது, யாராக இருந்தாலும் கையேந்தும் இடத்தில்தான் இன்று எல்லாமே இயங்கிக்கொண்டு இருக்கிறது, காலம் தான் பதில் சொல்லவேண்டும், யாராவது ஒருவராவது மக்களுக்காக நன்மை செய்ய முன்வரமாட்டார்களா , வந்தே மாதரம்
நீராதாரம் பெருக்க வழியிருக்கா என்றால் டாஸ்மாக்கிணை நோக்கி நகரும் அரசு ,
காசு வாங்கி ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும். யார் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என மனசாட்சியுடன் சிந்தித்து வாக்களித்து இருந்தால், ஆள்பவர்களும் மனசாட்சியுடன் நடக்க வாய்ப்பு இருந்திருக்கும். கடந்த 60 ஆண்டுகளில் எத்தனை TMC தண்ணீர் சேமிப்புக்கு அணை கட்டியுள்ளனர் எதுவுமே இல்லை.... திருத்த வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல மக்கள்....
யார் என்ன சொன்னாலும் நாங்கள் எங்கள் இஷ்டப்படி தான் .. மத்திய அரசின் வறட்சி நிவாரணம் வாங்கி, விவசாயிகள் கவலை போக்கப்படும்.
மேலும் செய்திகள்
கேன்களில் சுமப்பது தண்ணீரல்ல, கண்ணீர்
29-Sep-2025
எந்திரம் ஆண் பெண் பேதம் பார்க்காது திறமையைத்தான் மதிக்கும்
26-Sep-2025 | 1
கழிவுப் பொருட்களை கலைப்பொருளாக்கும் சுமதி
18-Sep-2025
விவசாயி ஆன இஸ்ரோ விஞ்ஞானி
18-Sep-2025
மகாவ் கிளிகள் தோளோடு
17-Sep-2025
கசக்கும் ஆப்பிள்
15-Sep-2025
நான் மறக்கப்பட்ட கல் மண்டபம்...
12-Sep-2025 | 2
நிஜ ரமணாக்கள்
11-Sep-2025
நரகமாகிப் போன அமெரிக்க நகர வாழ்க்கை
10-Sep-2025 | 5