வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அருப்புதமான படைப்பை செய்திருக்கும் திரு முருகராஜ் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள், . உண்மையிலேயே நெஞ்சு பொறுக்கவில்லை, தினமலர் முயற்சியால் கண்டிப்பாக இவைகளுக்கு ஒரு தீர்வு கண்டிப்பாக கிடைக்கும், வந்தே மாதரம்
சில ப்ரோபெஸோர்ஸ் பயிற்சி டாக்டர்களுக்கு மறைமுகமாக டார்ச்சுர தருவதால் அவர்கள் இன்டெர்ன்ஷிப் பண்ணும்போது பாதியில் விட்டுவிடும் முயற்சியில் இருக்கிறார்கள் .இங்கு யாருக்கும் உத்தரவாதம் இல்லை.இந்த படிப்பை முடிப்பதர்குள் நொந்துபோய் உலகில் இருக்கும் அத்தனை கடவுளையும் வேண்டிக்கொண்டு இருக்கிறோம்.
எனக்கு தெரிந்து ஒரு ஆண் டாக்டர் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் உயர் பதவி வகித்த டாக்டர் பல வருடங்களுக்கு தானே மருத்துவம் பார்ப்பார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வந்து இரவு 8 மணியளவில் 6 வேளைக்கு உணவினை தனித்தனியாக கட்டிக்கொண்டு எடுத்து மருத்துவ மனைக்கு சென்றால் மீண்டும் திங்கள் கிழமை தான் வீட்டிற்க்கு காலையில் வந்து மறுபடியும் மதியம் மருத்துவ மனைக்கு சென்று விடுவார். அப்பொழுதெல்லாம் டாக்டர்கள் தங்கள் பணியை தெய்வீக பணியாக கருதி வேலை செய்தனர். ஆனால் இப்போது இருக்கும் டாக்டர்கள் பலர் குடிகாரர்களாக ...... சாரி..... மதுப்பிரியர்களாகவும் போதைக்கு அடிமையானவர்கள் ஆகவும் உள்ளனர். மருத்துவ தொழில் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வாங்கிட்டுப் ஆனால் மருத்துவத்தில் நேர்மையாகவும் கடமை உணர்வோடும் செய்ய வேண்டும் அல்லவா. அது இப்போது எங்கே உள்ளது. நான் மேலே கூறிய டாக்டர் கடவுள் நம்பிக்கை அற்றவர். ஆனாலும் அவர் மருத்துவ தொழிலை ஒரு தொண்டாகவே பாவித்து பலருக்கும் உதவியுள்ளார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு. இப்போது உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களால் பெண் மருத்துவர்கள் பெண் மருத்துவ உதவியாளர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற நிலை தான் உள்ளது. ஆன்மீகம் பாவ புண்ணியம் என்பதன் மீது எப்பொழுது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதோ அப்பொழுதிருந்து நாட்டில் கொலை கொள்ளை பாலியல் கொடுமை திருட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் அதிகமாகி விட்டது. வரைமுறை இல்லாமல் வளர்ந்து விட்டது. அதனால் தான் அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஆன்மீகம் அரசியல் சேர்ந்தே இருந்தது. " வான் முகில் விழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவிழாது உயிர்கள் வாழ்க நான்மறை வேதங்கள் ஓங்குக நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்." கவனிக்கவும் குறைவிழாது உயிர்கள் என்றால் எல்லா உயிரினங்கள் மனிதன் உள்பட என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இனி அந்த காலம் திரும்ப கிடைக்காது.