கேப்டன் கான்
ஒன்பதாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் (ஏப்ரல் 9 - மே 29) இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கான டில்லி அணியின் புதிய கேப்டனாக இந்தியாவின் ஜாகிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்பதாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் (ஏப்ரல் 9 - மே 29) இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கான டில்லி அணியின் புதிய கேப்டனாக இந்தியாவின் ஜாகிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.