வாசகர்கள் கருத்துகள் ( 36 )
மதவாத திமுக என்றால் அது மிகையாகாது
இந்த அருச்சுன மூர்த்தி எந்த உலகத்தில் வாழ்கிறார் . தமிழ் நாட்டில் கட்சி தொடங்கின புத்திசாலி . இரண்டு வோட்டை கூட வாங்க நாதி இல்லாத அநாமத்து பேர்வழி . நாறின எலும்புக்கு ஊழியம் பார்க்கும் தெரு …….
மிலாடி நபிக்கு வாழ்த்துக்கள் சொல்லுவதும் , கிறிஸ்துமஸுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவதும்,ஆனால் தீபாவளி ,சரஸ்வதி பூஜைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லாத கூட்டங்களை கண்டிப்பவர்கள் மதவாதிகள் என்றால் ,அதற்கு நான் பெருமை படுகிறேன்
மேய்க்கிறது எருமை இதிலென்ன பெருமை?? ஏன் வாழ்த்துக்களை கேட்டு பிச்சை எடுக்கணும். ஓணம் பொங்கல் எல்லாம் ஹிந்து பண்டிகை இல்லையா?? எவளாவது தலியறுத்தால் அதுதான் உனக்கு பண்டிகையா??
ஓட்டு திருடி ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களால் உருவான ஆட்சியைப்பற்றி பேசக்கூட தகுதியற்றவர்கள்... நல்லவேளை தமிழகத்தில் படிப்பறிவும், பகுத்தறிவும் இருப்பதனால் ஓட்டு திருட்டை இங்கே அவர்களால் செய்ய முடியவில்லை.. இருந்தும் கோவை போன்ற இடங்களில் முயற்சித்தார்கள்...இனி அதிலும் மண்ணுதான் மக்கள் விழித்துக்கொண்டார்கள்...
MURASOLI THUDAITHA MOOLAYODU SINDHIKKA THERIYAAMA ALAYUM MANIDHAN UMAKKU MIRUGAM PEYAR SUPERAA SET AAGUM.KOMALI PAPPU SONNAL VOTTU THIRUDAN ENA NINAIKKUM ADHAI VIDA MIGA PERIYA KOMALIKKU UN CERTIFICATE THEVAI ILLAI.
இந்த பதிவு மூர்க்கனுக்கு. உனக்கு சரியான பெயர்தான் மூர்க்கனே மூர்க்கன் என்றால் முரட்டுத்தனமான தடியன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. நான் வங்கியில் முப்பத்து எழு வருடங்கள் பணிபுரிந்தவன். பம்பாயில் எட்டு வருடங்கள் பணிபுரிந்தேன். அப்போது குஜராத்தில் உள்ள பல நகரங்களுக்கு சென்றுள்ளேன். குஜராத் வியாபாரிகளும், தொழிலதிபர்களும் கடுமையாக உழைப்பவர்கள். அவர்களது கலாச்சாரத்தையும் நம் மாகாணத்தில் பணத்திற்காக ஓட்டை விற்கும் வீனர்களையும் ஒப்பிடாதே. குஜராத்தில் சிலர் குடிக்கிறார்கள் என்றால், அவர்கள் வெளிமாநிலங்களுக்கோ அல்லது வெளி நாடுகளுக்கோ செல்லும்போது குடிப்பார்கள். அது அவர்களுடைய பணம். இங்கு தினசரி வருமானத்தை குடும்பத்திற்கு செலவு செய்யாமல், சாராயத்திற்கு செலவிடுவதைப்போல அங்கே இல்லை. இன்னமும் அடித்துச் சொல்லுகிறேன். தமிழ் நாட்டில் குடி ஒழிந்தால் தான் மக்களுக்கு விடிவுகாலம்.
ஏன் கிராமங்களுக்கு செல்லவில்லை? சென்று இருந்தால் உண்மை தெரிந்திருக்கும். சரி தமிழர்களை இழிவு படுத்துவதில் என்ன பெருமை வேண்டி கிடக்கிறது. குஜராத்திகள் கடின உழைப்பாளிகள் எல்லாம் அல்ல அவர்கள் சந்தர்ப்ப வாதிகள்? உழைப்பால் உயர்ந்தவர்கள் தமிழர்களே? பொது இடத்தில நாகரீகம் பேணும் குடிகள் நம் மக்கள் மட்டுமே? பொது இடத்திலும் கத்தி கூச்சலிட்டு ஆக்கிரமித்து திரியும் குஜராத்திகளை நாகரீகம் மிக்க தமிழனுடன் ஒப்பிடாதே? நீ ஒரு சங்கீ இழிபிறவியாக இருந்து விட்டு போ?? அது உன் உரிமை அடுத்தவனை இழிந்தவன் என்று எண்ணாதே?? உண்மையான இழிந்தவர்களுக்கு முட்டு கொடுக்காதே??
ஒரு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் எழுதினால் இப்படி தான் எழுதுவார். ஒரு நடுநிலையாளர் எழுதுவதற்கு நீங்கள் வாய்ப்பு தாருங்கள். அப்போது உண்மை நிலை புரியும்.
சூப்பர் ஸ்டார் கவுத்துட்டாரே...
இதையே இப்போ தான் கண்டு பிடித்தீர்களா
இந்த தேர்தல் அறிக்கையை படித்து பார்த்து டைம் WASTE பண்ண வேண்டாம். நமது வேலையை பார்க்கவும்.
அடுத்த முறையும் மீண்டும் இதே திராவிட விடியல் ஆட்சியை கொண்டுவர தமிழக பாஜக கோஷ்டி தலைவர்கள் மிக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
உண்மை??