வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சும்மா மாணவரா போராட்டம் என்பது டுபாக்கூர் வேலை. பொதுநல மனு தாக்கல் செய்து பிரபலமான கரபாபான் பூச்சி தலைவர், ஏன் நீட் தேர்வை நீக்க வேணும் என்று உச்சநீதிமன்றத்தில்மனு செய்யவில்லை??, தேர்வை நீக்க தீர்ப்பை வாங்கியிருந்தால் இத்துணை பிரச்னை வந்திருக்காது. வெளிநாட்டினர் சதிசெய்து ,CJP உள்ளே நுழைநது பங்களாதேசத்தினர்,நேபாளிகள் உள்ளே நுழைந்து ஆர்பபாட்டம நாட்டை கவிழ்க்க சதி
போராட்டதுக்கு ஆதரவு தெரிவித்த கெஜரிவால் மற்றவர்களைப் போல JEE நுழைவுத்தேர்வு எழுதாமல் பின்வாசல் வழியாக ஐஐடி யில் இடம் பிடித்தவர். அவர் நுழைவுத் தேர்வை எதிர்ப்பது வேடிக்கை
வரலாறு திரும்புகிறது. ஒருகாலத்தில் அன்னா ஹசாரே இயக்கத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியை பலவீனப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இன்று அதேபோல், எதிர்க்கட்சிகள் Chief Justice Party விவகாரத்தை அரசியல் ஆயுதமாக மாற்றி பாஜகவை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருக்கின்றன என்ற விமர்சனமும் எழுகிறது. கடந்த 12 ஆண்டுகளில், எப்போது போராட்டம் , நாடாளுமன்றம் பரபரப்பாக நடந்நாலோ வெளிநாட்டு சுற்றுலா நடந்தது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. அதற்கு பதிலாக, இரவு நேர சமூக வலைதள லைவ், தொடர்ந்து விளக்கங்கள், அரசியல் பதிலடிகள் என களம் மாறியிருக்கிறது. “குரங்கு குளியல் - 8 மணி ஒருவழிப்பாதை வானொலி நிகழ்ச்சி” என்ற நிலைக்கு பதிலாக, நள்ளிரவு சமூக வலைதள லைவ் வரை வந்திருப்பது அரசியல் அழுத்தத்தின் அறிகுறியா? இவை அனைத்தையும் பார்க்கும்போது, “வாய்மையும் வெல்லும்” என்ற நம்பிக்கை மீண்டும் உருவாகிறதோ?
தற்போது கற்பன்பூசி நடக்கும் போராட்டம் உண்மையானதா? இதற்கு பதில் சொல்லுங்கள்.
சத்யா, போராட்டத்தில் உண்மையில்லை என்றால் அமைச்சர் ராஜீனாமா செய்வாரா? பாஜக ஒன்றும் சாதாரண கட்சி கிடையாது, போராட்டத்துக்கைல்லாம் ராஜீனாமா செய்யும் ஆப்பு சூப்பான கட்சிகிடையாது, போராட்டத்துக்கெல்லாம் பயப்படும் கட்சிகிடையாது, அதுவும் அமைச்சர் ராஜீனாமா இந்த கரப்பான்பூச்சிக் கட்சிக்கெல்லாம் செய்வார்களா? இருந்தும் செய்திருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் ? ஒன்று அமைச்சர் தவறானவர் அல்லது கரப்பான்பூச்சி சரியானது . இரண்டில் ஒன்று இருந்தால் தான் அவர்கள் ராஜினாமா செய்வார்கள், இரண்டில் எது சரி?
கண்ணனுக்கு எவளோ அறிவு
ராமர் கோவில் மற்றும் சாமி பற்றி கேவலமாக பேசினால் நீ கம்முன்னு இருப்பாய் ஏனென்றால் நீ 200 உபி
போராட்ட கரப்பானகள்ல 2 பேர் கூட மாணவன் கிடையாது. பொறுக்கிகளும் ரவுடிகளும்தான். அந்த பொறுக்கிகள் இல் எத்தனை பேர் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். பொறுபாபுள்ள இந்திய மாணவன் எவனும் அதுவும் அறிவு தேடலில் இருப்பவன் எவனும் போராட்டம் நடத்த மாட்டான்
ஆளும் கட்சிக்கு எதிரான கருத்து இருந்தால் அதை நாட்டுக்கு எதிரானவர்களைப் போல சித்தரிக்கும் கயவர்களுக்கு விழுந்த செருப்படி தான் இந்த ராஜினாமா என்று முட்டாள்களுக்குப் புரியாது
முட்டளாக இருக்கும் kannan, பஞ்சாப் அரியானா தேர்வில் நடந்த முறைகேடு பற்றி கேட்டவுடன் கரப்பான் கூட்டம் ஓடிவிட்டது
யோகி அவர்களே இதற்கு சரியானவர்.
மீண்டும் வேறு கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி போராட ரோட்டுக்கு வந்தால் அதற்கும் மத்திய அரசு சமாதானம் புறாவை பறக்க விடுமா ?? மத்திய அரசு மோடிஜி அரசு கரப்பான் பூச்சியுடன் சமாதானம் செய்தது தவறான செயல் பாக்கிஸ்தானை சிந்தூர் நடவடிக்கை மூலம் அடக்க தெரிந்த மோடி ஜிக்கு கரப்பான் பூச்சியை ஏன் அடக்க முடியவில்லை ?? சமாதானம் புறாவை எதற்கு பறக்க விட வேண்டும் ?? ஜெயலலிதா ஜி இருந்தால் கரப்பான் பூச்சி கூட்டத்தை அழித்து இருப்பார் ஜெயலலிதா ஜி தைரியம் மோடிஜிக்கு இல்லை இந்த மாதிரி போராட்டம் செய்பவர்களுக்கு ஜெயலலிதா ஜி தான் சரியான நிர்வாக தலைவர்
ஆனால், பாருங்க. காங்கிரஸ ஆட்சிலயும், இவங்க போராட்டம் பண்ணித்தான் , ஆட்சிக்கு வந்தாங்க. வினாத்தாள் கசிவுங்கறது, இவங்க ஆட்சில, இது முதல் தடவை இல்ல. எவன் என்ன பண்ண முடியங்கிற நினைப்பு.ஊர்பட்ட தடவை நடந்த தப்பை ஒத்துக்க வைக்க,. உண்ணாவிரதம், போராட்டமெல்லாம் தேவைப்படுது,.
இந்த குழு அமைத்தது பாராட்டத்தக்கது. இந்த குழுவில் ஜேஈஈ JEE மற்றும் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வினில், PMPD, மூலம் உயர் கல்வி கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து தற்பொழுது அகில இந்திய அளவில் நிபுனர்களாக உள்ளவர்களையும் இணைத்தால் நன்று.
ராகுல் போன்ற ஆட்சி அதிகார பசியில் உலா வரும் காங்கிரஸ் தலைவர்கள், மோடி அரசாங்கத்தை அகற்றுவது இப்போது தங்களுக்கு மிக எளிதான காரியம் என்று கூறுகின்றனர். ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் பிரதமரை எதிர்கொள்ள தைரியம் இல்லாத இந்த தலைவர்கள் தான் மாணவர், விவசாயிகள் அரசு ஊழியர்கள் என ஒவ்வொரு பிரிவு மக்களையும் தேடிப் போய் அவர்களை மோடி அரசுக்கு எதிராக பலகீனமான பிரச்சனைகளுக்காக போராட அல்லது கிளர்ச்சி நடத்த தூண்டுவதும் அந்த போராட்ங்களை வழி நடத்துவது போன்ற கீழ்த்தரமான தவறான மாற்று வழிகளை தேர்வு செய்து உள்ளார்கள். அவைகளை ஆதரவளிப்பது போல் நாடகமாடி நாடாளுமன்றத்தை தொடர்ந்து செயல்பட விடாமல் முடக்குவது மட்டுமே தங்கள் முன்னால் உள்ள ஒரே வழி என அவர்கள் நிணைக்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சி காலத்தில் 12 அமைச்சர்கள் பதவி விலகிய போது, அப்போதைய எதிர்க்கட்சிகள் பிரதமரின் ராஜினாமாவை கோரவோ அல்லது நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீண்ட காலத்திற்கு முடக்கவோ முயற்சிக்க வில்லை. இன்றைய நிலையில் நம் இந்திய திருநாட்டையும் நம் மக்களையும் நல்வழியில் நடத்தி செல்ல ஆற்றல் படைத்த ஒரே தலைவராக மோடி மட்டுமே திகழ்கிறார் என்பதை நமது மக்கள் மட்டுமல்ல பல உலகத் தலைவர்களும் கூட ஏற்று கொண்டுள்ளார்கள்.