வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அதிகார பலத்திற்கு ஸ்டாலின் அதிகாரிகளும் காவல்துறை யும் தொடர்ந்து தரிகேட்டு ஓடுவதை மக்களும் நீதிமன்றமும் கவனித்து வருகிறது. மக்கள் உயிர் பயமின்றி பாதுகாப்போடு வாழ உதவவேண்டும். ஊழல் பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையாடிங்க. காவல்துறை உதவியுடன் கொல்லாதீங்க
முன்னாள் இஸ்ரோ டைரக்டர் நம்பி நாராயணனன், Lt Colonel புரோஹித் , சாத்வி , இவர்களுக்கே போலீஸ் லாக்கப்பில் கொடுமை... சாதாரண மக்களுக்கு கேட்க வேண்டுமா.. சாத்தான்குளம் அப்பா மற்றும் மகனை மணிக்கணக்காக அடித்தே கொன்றார்கள்... அரசியில் பின்னணி இல்லாமல் மேலே சொன்னவர்களுக்கு கொடுமை நடந்திருக்காது... அமெரிக்கா, ஆஸ்திரேலியா விலேயே போலீஸ் கொடுமையை ஒன்றும் செய்ய முடியவில்லை... அரசியல் வாதிகளுக்கு போலீஸ் தேவை படுகிறது... சட்டதிருத்தம் ஒன்றுதான் முடிவு...அரசியில் வாதிகள் மக்களை பிரியாணி மற்றும் குவாட்டருக்கு அடிமையாகி விட்டார்கள்.. enna செய்ய ... என்ன செய்ய...
அப்படி குற்றமில்ழைக்காதவர்களை அடிக்கும் அடித்த 100 போலீஸ்காரனுங்கள நாடு ரோட்டில் தூக்கில் தொங்கவிட்ட தான நடுங்குவானுங்க
போலிஸ் விசாரணை என்ற பெயரில் வன்முறை அடிக்க மிதிக்க அதிகாரம் வழங்கியது யார். பிரிடிஷ் அரசு செய்த தவறை நம் அரசு செய்யலாமா
போலீஸ் சித்ரவதையை தடுக்க toll free எண்ணை வெளியிடுங்கள். ஒரு மரணம் நிகழ்த்தால்தான் காவல் துறையின் கொடுமை என்று நினைப்பதை முதலில் மாற்றுங்கள் சாமி. இவர்கள் அசிங்கமாக பேசி நிறைய பேரை கொன்றிருக்கிறார்கள். இவர்கள் பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் அநாகரிகமாக பேசுவதும், உடல் பாகங்களை தொட்டு பார்த்தலும், மிரட்டி வண்டியில் அறைக்கு கூட்டி செல்வதும் நடக்கின்றது சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து. சம்பளத்துடன் மக்களை பயமுறுத்தி பொருள்/பணம் கேட்டு வாங்குகின்றனர். ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவதை லட்சக்கணக்கில் மக்களிடமிருந்து வரும் பணத்தையும் சேர்த்து வைக்கின்றனர். காக்கிச்சட்டைக்கு இவர்களே மரியாதை கொடுப்பதில்லை. கூட வேலை பார்க்கும் பெண்களுக்கும் புகார் அளிக்க வருபவர்களுக்கும் என்னென்ன வகையில் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியும். சட்டம் கொடுத்த வேலைகளை தவிர பணம் வசூல் செய்யும் பஞ்சாயத்துகளையே செய்கின்றனர். சாதாரண மக்கள் இவர்கள் நடத்தையால் தற்கொலைக்கு முயற்சி செய்தவர்களும் உண்டு.
என்றைக்கு திராவிட கழகங்கள் ஆட்சிக்கு வந்ததோ அது முதற் கொண்டு காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடங்களாகவே மாறி விட்டது. மாவட்டங்கள் வட்டங்கள் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் நாற்காலிகளில் அமர்ந்து சப் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர்களுக்கு உத்தரவு போடுவது என்பது திமுக ஆட்சியில் சர்வ சாதாரணம். எம்ஜிஆர் முதல் ஒன்றரை வருடங்கள் மட்டுமே காவல் நிலையங்கள் கலெக்டர் அலுவலகங்கள் கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் அது மீண்டும் ஒழிந்து தற்போதைய நிலையில் உள்ளது. எம்எல்ஏ கவுன்சிலர்கள் மாவட்டம் வட்டம் இவர்களை மீறி போலீஸாரால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே அனைவரும் முடிந்த வரை போலீஸ் கோர்ட் என்று போகாமல் அவர் அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்து கொள்ள வேண்டும். அல்லது உங்களிடம் நிறைய பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள நபர்கள் இருந்தால் மட்டுமே காவல் நிலையம் கோர்ட் செல்லலாம்.
கல்யாணமே செய்யாத உன் அண்ணனிடம் இருந்த பத்து ஏக்கர் நிலத்தை ஆட்டையைப் போட படாத பாடுபட்டியே, அப்புறம் எப்படி ஆட்டையைப் போட்ட? அது ஒண்ணுமில்லைய்யா. "கால் பவுன் மோதிரத்தை திருடி விட்டான்" என்று சொன்னேன். அவர்கள் "முடித்துக்" கொடுத்து விட்டார்கள். இன்று மூன்றாம் நாள் காரியம்.