வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ManiMurugan Murugan எதிர் ஆக கட்சிகள் அவர்கள் மீது தப்பு இருப்பதால் பயப்படுகிறார்கள் ஒரு அமைச்சர் அதிகாரி அரசு துறை எதன் மீது வழக்கு என்றாலும் குறைந்தது ஒரு வருடம் ஆகிறது விசாரிக்கவே பிறகு எதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் வருமான த் துறை அமைக்க த் துறை புலனாய்வு நடவடிக்கை தடை யில்லாமல் நடக்கிறதா அப்படியே நடந்தாலும் நீதிமன்றம் தடை ப் போடுகிறது எதிர்க்கட்சிகள் என்றப் பெயரில் இருக்கும் பொழுதுபோக்குபவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது விட்டு கூச்சல் போட வருகிறார்கள்
இது ஒன்னும் பெரிய மேட்டரே இல்ல. கெஜ்ரிவால் செந்தில் பாலாஜி தவிர மற்ற எல்லோரும் கைது ஆனா ஒடனே ராஜினாமா செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க. ஹேமந்த் சோரன் கூட கைதாகும்போது ராஜினாமா செஞ்சிட்டு அப்புறம் மீண்டும் பதவி ஏத்துக்கிட்டாரு. ஜெயலலிதா கூட கைதானவுடனே ராஜினாமா செஞ்சாங்க. திருட்டு கும்பல் என்ன செய்யுதுன்னு பார்ப்போம்
சிறையிலிருந்துகொண்டே பதவி வகிக்கலாம் என்று( லாலுவுக்காக) மன்மோகன் சட்ட முன்வரை கொண்டுவர முயன்ற போது ராகுல் அதனை நான்சென்ஸ் எனக் கூறி கிழித்தெறிந்தார். இப்போ கொண்டு வந்துள்ள சட்டத்தை அவரே எதிர்க்கிறார் . முரண்பாட்டின் உச்சம்
அந்த சட்டம் வேற. அதுல குற்றவாளின்னு தீர்ப்பு வந்து 4 வருசத்துக்கு மேல தண்டனை கிடைச்சா 6 வருசம் தேர்தல்ல நிக்கமுடியாது. நம்ம சசிகலாவுக்கு நடந்தது மாதிரி.
இதைப் போன்ற கடுமையான சட்டங்கள் நாட்டில் மிக மிக அவசியம் இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளின் நேர்மையை கவனத்தில் கொள்ளும் போது இத்தகைய சட்டம் இப்பொழுது மிக மிக அவசியம் மிக மிக கண்ணியமான நேர்மையான தலைவர்களின் மீது பொய் புகார் கூறப்பட்டாலும் அவர்கள் அதே கண்ணியமாகவே எதிர்கொள்வார்கள் எப்பொழுதும் பதவிக்காக அவர்கள் கண்ணியத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் அத்தகைய நேர்மையானவர்கள் மட்டுமே இந்தியாவை ஆள வேண்டும் சுயலாபத்திற்காகவும் லாப நோக்கத்திற்காகவும் பதவிக்கு வருபவர்கள் இனி நாட்டுக்கு தேவை இல்லை அரசியல் பணி என்பது வேலை வாய்ப்பு அல்ல அது மிகத் தூய்மையான சேவைப் பணி
அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்தால் அவர்களை பதவி நீக்கம் செய்தல் பத்தாது உடனடியாக தூக்கு தண்டனையில் போட வேண்டும் அப்பொழுதுதான் நாடு நன்றாக இருக்கும்
குறைந்த பட்சம் அவர்கள் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை மொத்தமாக பிடுங்க வேண்டும். வழக்குகளை நீண்ட வருடங்களுக்கு நீட்டி இழுக்க கூடாது.
இந்த சட்டத் திருத்த மசோதா எதிர்க்கட்சியினரை கலங்கடிக்கவில்லை. அதை துஷ்பிரயோகம் செய்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக குள்ளநரித்தனம் செய்யும் என்பது தான் பிரச்சனையே!
உடனே ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் திமுக போராட்டம் நடத்தும் என்று கூறினார்
இதுவரை எத்தனை முறை சட்ட சபைகளை கலைத்திருக்கிறது, பா ஜ க ? கான் கிராஸ் ஆட்சியிலிருக்கும் போது செய்ததைவிடவா, செய்திருக்கிறது? ஊழல் வாதிகளுக்கு பயம், எதிர்க்கிறார்கள் மேலும் இது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைவருக்கும்தானே
30 நாட்கள் சிறையில் இருக்கும் ஒருவர் அதன் பின்பு இந்த சட்டத்தால் பதவி இழந்தால் ஒரு வேலை 32 வது நாள் அவர் மீதான குற்றம் பொய் என்பது நிரூபணம் ஆனால் ???????????
நம் நாட்டில் எத்தனையோ வழக்குகளில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கடைசியில் நிரபராதி என்று நீதிமன்றம் விடுவிப்பதில்லையா. அதேபோலத்தான் இதுவும். மடியில் கணம் இருந்தால்தானே வழியில் பயப்பட வேண்டியிருக்கும்.
மீண்டும் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்து பிறகு ஜாமீனில் வந்து வந்த மறுநாளே மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். வீன் கவலைகள் வேண்டாம்.
ஒரே ஒரு மாதம் அரசியல் பதவியிலில்லாமல் இருப்பது ஒரு தண்டனையா? ஒருமுறை கருணாநிதி 13 ஆண்டு ( பதவியில்லாத) தண்டனை போதும் என மக்களிடம் மன்றாடினார். நாற்காலி ஆசை? வெறி?
எதிர்க்கட்சிகள் சற்று பொறுமையாக இருங்கள் பாஜக வின் இந்த சர்வாதிகார சட்டம் பாஜகவிற்க்கே ஆப்பு வைக்கும் மத்தியில் ஆட்சி மாறும்போது எதிரிக்கட்சிகளின் கவலை மற்றும் ஆதங்க குரல் பாஜகவின் குரலாக மாறி வெளிப்படும் எனவே சற்று பொறுங்கள் ஆப்பசைத்த குரங்காக பாஜக மாறும்...
கனவு கான எல்லோருக்கும் உரிமை உண்டு
மூட்டையில் கட்டி வைத்த நெல்லிக்காய் பிரிந்தவுடன் சிதறுவது போல , இண்டி கூட்டணி. அதில் வொவ் வொருவரும் பிரதமர் கனவில் மிதந்தால் பொது மக்கள் பொறுப்பல்ல.
கைய் சுத்தம் மன சுத்தம் உள்ளவன் எதற்கும் பயப்பட தேவை இல்லை ... திருட்டு திராவிட கான் க்ராஸ் கூட்டணியில் உள்ள கொள்ளையர்கள் மட்டுமே பயப்படுவானுவோ....
துவாரகா நெடுஞசாலை ஊழல் ,rafeal ஊழல் எல்லாம் அடுத்த ஆட்சியில் வெளிவரும்
கானகிராஸ் தன் பேச்சை கேட்காத எத்தனை அரசை 356யை பயன் படுத்தி கலைத்து உள்ளது ஆனால் பிஜேபி இந்த மாதிரி நல்ல சட்டங்கள் கொண்டு வருகிறது