வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஈடுபாடு இல்லையென்றால், மயிலாடுதுறை டி.எஸ்.பி யை சஸ்பெண்ட் செய்தது மாதிரி எங்களையும் செய்வீர்கள் என்று தெரியும் தெய்வமே.
எல்லாம் நடக்காது மாமூல் குடுத்தால் தான் நடக்கும்
Frustrating misrule in Tamilnadu. we are unfortunately a cm who is not even fit to be a Group D in a govt office
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஏற்கெனவே வெறுப்பில் உள்ளனர். இப்போது அவர்களின் மேற்படி வருமானத்தையும் தடுத்து, ஆட்சி முடியும்போது கடுமையாக வேலையும் வாங்கினால்... அம்புட்டுதான். ஒரு அரசு ஊழியரின் குடும்ப ஓட்டு கூட கிடைக்காது. தேர்தல் சமயத்தில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்காது. மேலும் அது சரியில்லை, இது சரியில்லி என்று மக்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டு அவர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பு. இந்த திட்டம் திமுக தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு. வாழ்க வளமுடன்.
என்னடா இந்த நாட்டுக்கு வந்த சோதனை. உங்களுடன் ஸ்டாலின் என்ன கழற்றிவிட்டாராம் ஏதோ வாய்க்கு வந்ததை எல்லாம் உளர வேண்டியது தத்தி என்று பெயர் எடுக்க வேண்டியது
இதற்கெல்லாம் ஆகும் செலவை அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை விற்றாவது உதவுவார் ஏனெனில் திட்டத்தில் அவர் பெயரை இணைத்துள்ளாரே
அரசு அதிகாரிகளை உங்கள் அரசியல் சாக்கடைக்குள் ஏன் இழுக்குறீர்கள்?
ஸ்டாலின் அவர்களே, 12000/- தற்காலிக ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்று 2021. தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்விட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்? அடுத்தமுறையும் நீஙக ஆட்சிக்கு வரனுமா?
வலை வீசிப்பிடிப்பதற்கு சம்பாதித்த திருட்டு பணம் உபயோக படும். ஒரு நாட்டையெ வாங்கபணபலம் உள்ள கட்சியிடம் யாரும் எதிர் கொள்ள முடியாது. ஒரு திருட்டு சாமையராலேயே ஒரு தீவைவையே வாங்கமுடியுமானால் திருட்டு கட்சி தலைவராலே ஏன் ஒரு நாட்டையென வாங்கமுடியாது.