நவ.30ல் பாங்காக்கில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியீட்டு விழா
நவ.30ல் பாங்காக்கில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியீட்டு விழாபாங்காக் :பாங்காக்கில் தாய்லாந்து தமிழ் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில்30.11.2025 ஞாயிறு காலை 11 மணிக்குபாங்காக் பள்ளிவாசலில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியிட்டு விழா 'மா நபியும் மஸ்னவியும்' - இது ஓர் இலக்கிய ஆன்மீக சங்கமம் எனும்தலைப்பில் நடக்க இருக்கிறது.விழாவில் துபாயில் இருந்து முஹிப்புல் உலமா ஏ.முஹம்மதுமஃரூப், சென்னை அல் இஸ்ரார் மெய்ஞான மாத இதழ் ஆசிரியர் மௌலவி டி.எஸ்.ஏ. அபுதாஹிர் ஃபஹீமி ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தஇருக்கின்றனர்.-- நமது செய்தியாளர் காஹிலா