உள்ளூர் செய்திகள்

குவைத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்

குவைத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்குவைத்: குவைத் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.இந்த முகாமுக்கு இந்திய தூதர் பரமிதா திரிபாதி தலைமை வகித்தார். முகாமில் பாஸ்போர்ட் பெற தாமதமடைதல், கல்வி உதவி, சம்பளம் வழங்காமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பொதுமக்கள் குறைகளை தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் தூதரக அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.--- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !