வாசகர்கள் கருத்துகள் (2)
பூ கொண்டுவருவது குற்றமில்லை. ஆனால் அதை பயண அட்டையில் (ஆஸ்திரேலியா நாட்டிற்கு வரும் அனைவரும் அப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும், ஆஸ்திரேலியா நாட்டு குடிகளுக்கும் இவ்விதி பொருந்தும்) செடி, கொடி, மலர், நாற்று, அதனைச்சார்ந்த உலர் கட்டைகளாயினும் ஆம் என்று அதனருகில் உள்ள கட்டத்தில் குறியிட வேண்டும். குறியிடவில்லை என்றால் மட்டும் தான் அபராதம் விதிக்கப்படுவர். குறியிட்டிருந்தால் அந்தப்பொருள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்காது என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர், அப்பொருள் தீங்கு விளைவிப்பதாக கருதினால் அதை வாங்கி வைத்துக்கொள்வார்கள். முக்கியமாக இந்நாட்டிற்குள் வரும் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று என்னவென்றால், வருகைபுரியும் அனைவரும் பயணர் அட்டையில் உள்ள சரத்துகளை கவனமாக படித்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே
yes . in australia , fresh flowers , food , fruits , veges not allowed . generally for first timer , they will be warned along with confiscation of goods . we do not how she bungled