வாசகர்கள் கருத்துகள் (4)
தனித்து போராடி ஜெயித்து காட்ட வேண்டும் என்கிற நல்ல எண்ணமாக கூட இருக்கலாம். அதற்குள் இந்த மீடியா வாய்க்கு அவல் தேவைப்படுகிறது
பெற்ற தாய்த் தந்தைக்கு மரியாதை இல்லை. கட்டிய மனைவிக்கு உண்மையாக இல்லை. பெற்றப் பிள்ளைகளுக்கு பிரயோஜனம் இல்லை. இவர் தான் நாட்டையும், மக்களையும் காப்பாற்றப் போகிறார். நம்புவோம்.
அடுத்தகட்டமாக 43
எல்லாம் நடிப்பு, பின்புலத்தில் எல்லாம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல் அவன் சுய முயற்சி அப்படின்னு பீலா விடுவார்கள். இந்த தம்பி அயல்நாட்டு பிரஜை அப்புவுக்கு ஒட்டு போடமுடியாது, பிரச்சாரம் செய்யமுடியாது. அதனால பிரயோஜனம் இல்லை என்று கூட ஒதுங்க வாய்ப்பிருக்கிறது