உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐராவதஷே்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

ஐராவதஷே்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆனையூர் ஐராவதஷே்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. லிங்க வடிவில் சங்குகள் அலங்காரிக்கப்பட்டு யாகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் கொண்டு ஐராவதஷே்வருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !