கந்தசஷ்டி கவசம் படிப்பதன் நோக்கம் என்ன?
ADDED :2118 days ago
ஒரு மனிதன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ என்னென்னவெல்லாம் இறைவனிடம் கேட்க வேண்டுமோ, அவை அத்தனையையும் நமக்காக முருகப்பெருமானிடம் தேவராய சுவாமிகள் பட்டியலிட்டு கந்தசஷ்டி கவசமாகப் பாடியுள்ளார். எந்த வரம் வேண்டிப் பாடினாலும், சஷ்டி கவசம்பலனளிக்கும்.