உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் வராகி அம்மனுக்கு நிகும்பலா யாகம்

நெல்லிக்குப்பம் வராகி அம்மனுக்கு நிகும்பலா யாகம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராகி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது.

நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னியர் அருள்பாலித்து வருகின்றனர். இங்குள்ள வராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும்; நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.நேற்று 17 ல் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. அம்மனுக்கு நிகும்பலா யாகம், தீபாராதனை நடந்தது. வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !