உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன அமைதிக்கான மந்திரம்!

மன அமைதிக்கான மந்திரம்!

முதலில் அமைதியின்மைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.  அமைதியைக் கெடுக்கும் எதிர்மறை விஷயங்களை  மனதிற்குள் நுழைய  விடாதீர்கள். இத்துடன் "தந்தையும் தாயுமானான்...  எனத் தொடங்கும்  தேவாரத்தை பாடினால் சிவனருளால் அமைதி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !