மார்கழி கோலத்தில் பூசணிப்பூ வைப்பது ஏன்?
ADDED :2155 days ago
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்பது கண்ணனின் வாக்கு. மார்கழியில் வாசல் தெளித்து கோலமிட்டு அதில் பூசணிப்பூவை சாணத்தின் மீது செருகி வைக்கும் வழக்கம் உண்டு. வீதிகளில் பக்தர்கள் பஜனை செய்தபடி செல்வர். அநேகமாக பஜனை முடிந்தபின் தான் சூரியன் உதயமாகும். மார்கழி மாதம் மட்டும் ஏன் இந்த நடைமுறை?